அலெக்ஸாண்டருக்கு உலகை ஆளும் வெறி உருவானபின்னணி, அதை நிறைவேற்றுவதற்கு அவரிடமிருந்த துணிச்சல் மற்றும் விடாமுயற்சி, தனது படை வீரர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு, அவர் சந்தித்த சோதனைகள் மற்றும் வேதனைகள் தனது வீரத்தை மதித்துசரணடையும் அரசர்களின் பால் அவர்காட்டிய பெருந்தன்மை தோற்கடிக்கப்பட்ட அரச குடும்பப்பெண்கள் மீதான அவரது இரக்கம், எதிரிகள் மீதான ஈவு இரக்கமற்ற கொலைப்பாதகம் அவர் நடத்திய யுத்தங்கள், அவர் போர்ப்பயணம் மேற்கொண்ட நாடுகள் இவற்றை நம் கண்முன்பு நிறுத்துகிறார்.