இந்நூலில் தாவரங்கள் வழி நமக்குக் கிடைக்கும் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், சமூலம் ஆகியவற்றின் மருத்துவ குணங்களை மட்டும் தொகுத்து வழங்கி உள்ளோம். இந்நூல் நூறாண்டுகளுக்கு முன் காசீம் முகையதீன் இராவுத்தர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. அந்நூலின் அடிப்படையில் இந்நூல் வெளியிடப்படுகிறது. மக்கள் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம்.