உண்மையைத் தேடி உணருவதுதான் வாழ்க்கை என்பது என் அபிப்ராயம். அதுதான் இந்தியப் பெருஞானம். வேத,உபநிடத மகான்களின் வாழ்க்கை முறை'' என்று ஆசிரியர் சுகி.சிவம் அவர்கள் வாழப்பழகுவோம் வாருங்கள் என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.இதுபோல் இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் அவருடைய சிந்தனைச் சுடர்கள் விரிகின்றன. நல்ல வலுவான எண்ணங்களை உருவாக்க இந்நூல் பயன்படும்.