இனவெறி கொண்ட வெள்ளையரின் கொடுமைகளை எதிர்த்த தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் போராட்டங்களில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தியாகிகளின் செயல்பாடுகள், கியூபா சாகோதர உணர்வுடன் ஆப்பிரிக்க மக்களுக்குச் செய்த உதவிகள் உள்ளிட்ட பல வரலாற்றுச் செய்திகளைக் கறுப்பினக் காவியம் எனும் இந்நூலில் எளிய நடையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் மு. வீரபாண்டியன்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)