இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு காதலில் கட்டுண்ட இள நெஞ்சங்கள் சிலவற்றையும் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள அவர்களது பெற்றோர் போன்ற பலரையும் நடமாடவிட்டு உணர்ச்சிப் பின்னல்களின் உருவங்களாக அவர்களை வாசகர்களுக்குக் காட்டும் கதைதான் பிரிவோம்.. சந்திப்போம் என்ற இந்நூல்.