பிரிவுக்குப் பின்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யாசாகர்
பதிப்பகம் :Others
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல், வித்யா சாகர்
Out of StockAdd to Alert List
கொடுமையிலும் கொடுமை..
பிரிவுதான்
அதுவும் காதல் வயப்பட்ட..
மணம்புரிந்த..
இளைய உயிர்கள் பிரிவதென்பது..
கொடுக்கொடுமை.
தேர்கள், புறாக்கள், ஓலைகள்,
மடல்கள், தொலைபேசிகள்,
கைப்பேசிகள்
எல்லாம் பிரிவிற்கிடையே
பொய்..பொய்... பொய்கள்..
இந்தப் பிரிவின் வலிகளையே
தமிழாக்கி...
நம்மைச் சுடுமணல் சூட்டில்
நடக்கவிட்டிருக்கிறார்..
'பிரிவுக்குப்பின்'
என்கிற இந்தத் தொகுப்பின்
படைப்பாளர்
உடன் பிறந்தார்
வித்யாசாகர்.
- அறிவுமதி
பிரிவுதான்
அதுவும் காதல் வயப்பட்ட..
மணம்புரிந்த..
இளைய உயிர்கள் பிரிவதென்பது..
கொடுக்கொடுமை.
தேர்கள், புறாக்கள், ஓலைகள்,
மடல்கள், தொலைபேசிகள்,
கைப்பேசிகள்
எல்லாம் பிரிவிற்கிடையே
பொய்..பொய்... பொய்கள்..
இந்தப் பிரிவின் வலிகளையே
தமிழாக்கி...
நம்மைச் சுடுமணல் சூட்டில்
நடக்கவிட்டிருக்கிறார்..
'பிரிவுக்குப்பின்'
என்கிற இந்தத் தொகுப்பின்
படைப்பாளர்
உடன் பிறந்தார்
வித்யாசாகர்.
- அறிவுமதி