book

நீதியின் ஒளியில் எனது பயணம்

₹285+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீதியரசர் A.K. ராஜன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

நினைத்தவை எல்லாம் நடப்பதில்லை; நடப்பவை எல்லாம் நினைத்தவை அல்ல; மற்றொன்று சூழினும் ஊழ் முந்துறும். பாதிக்கப்பட்டோரின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்களே. நீதிமன்றங்கள் அளிப்பது சட்டநீதி; தர்ம நீதி அல்ல. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; செய்யாத தவறுக்கு எவரும் தண்டிக்கப் படக்கூடாது. இதுவே நீதிபதிகளின் ‘தாரக மந்திரம்’ (முக்கியக் கோட்பாடு). வாதிக்கத் தவறியவற்றையும், சாட்சியங்களின் அடிப்படையில், கவனித்து முடிவு செய்யவேண்டும். இந்நூலில் கண்டுள்ள தீர்ப்புகள் பலவும் அதனை உறுதிப்படுத்தும் என்பதை படிப்போர் உணரலாம்.