book

விரதங்களின் மகிமை

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.பி. அறிவானந்தம்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789392474866
Add to Cart

                                                              ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
                                                              இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
                                                              நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
                                                              புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

விநாயகர் முழுமுதற் கடவுள். எந்தச் செயலைத் தொடங்கினாலும் விநாயகரை முதலில் வணங்கி விட்டுத் தொடங்கினால்தான் சிறப்பாக அமையும். எந்தத் தெய்வத்தை வணங்குவதாகயிருந்தாலும் விநாயகரை முதலில் வணங்கி விட்டுச் சென்றால்தான் வழிபாடு நிறைவாக அமையும். அதனால் ஆதிசங்கரர் ஷண்மதங்களை நெறிப் படுத்தியபோது கணபதி வழிபாடான காணாபத்யத்தை முதலில் வைத்தார்.