விடுதலையின்சப்தம்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யா சாகர்
பதிப்பகம் :முகில் பதிப்பகம்
Publisher :Mukil Publication
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
தமிழீழத்தில் காலங்காலமாக விடுதலை நோக்கிப் போராடிய போராளிகளின் ஆயுதப் போராட்டம் தற்போது முடிவுற்றதை கொண்டு, கேட்க நாதியற்று போனதாய் எண்ணி நம் தமிழின அடையாளத்தை முற்றிலும் அழித்துவிடும் நோக்கில் தலைவிரித்தாடும் சுயநல அரசின் போக்கினை கண்டித்து பெண்களை கூட சிலிர்த்தெழ வைக்கிறது. இவரின் நிறைய பாக்கள். தமிழரை முற்றிலும் அழித்துவிடும் நோக்கிலும், இராணவம் எனும் பெயரில் தமிழீழ பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் பல கொடுத்தும், பலரை அழித்தும், இன்றளவிலும் அக்கொடுமைகளை நிகழ்த்திவரும் போர் குற்றவாளிகளை இவர் இயற்றிய பாக்கள் சும்மாவிடவில்லை.
"பெண்ணே நீ சீறியெழு. நடக்கும் கொடுமையை நீயே தடு' எனும் வீரிய பலத்தை கொடுக்கிறது. இவரின் ஒவ்வொரு பா தொடுத்த விதமும், "சிங்களன் தொட்டாலே சீறியடி, இனி சிங்களன் சிங்கமோ தூசியடி' எனும் இவர் வரியில் ஒரு பெண்ணிற்கேனும் நம் புலி விரட்டிய தமிழச்சியின் வீரம் உயிர்த்தெழும் என்பது உறுதி.
"பெண்ணே நீ சீறியெழு. நடக்கும் கொடுமையை நீயே தடு' எனும் வீரிய பலத்தை கொடுக்கிறது. இவரின் ஒவ்வொரு பா தொடுத்த விதமும், "சிங்களன் தொட்டாலே சீறியடி, இனி சிங்களன் சிங்கமோ தூசியடி' எனும் இவர் வரியில் ஒரு பெண்ணிற்கேனும் நம் புலி விரட்டிய தமிழச்சியின் வீரம் உயிர்த்தெழும் என்பது உறுதி.