தரம்பால் எழுதிய நான்கு முக்கியமான நூல்களின் முன்னுரைகள் முதன்முதலாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தரம்பாலின் பார்வையில் பண்டைய இந்தியாவைத் தரிசிக்க விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமையும். அழகிய நதி, அழகிய மரம் ஆகிய நூல்களைத் தொடர்ந்து B.R. மகாதேவன் மிகச் சரளமாக மொழிபெயர்த்திருக்கும் முக்கியமான நூல் இது.