முதல்வன் படத்தில் அர்ஜீனுக்கு திடீர் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்ததுபோல் வட்டச் செயலாளர் வண்டு முருகனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால்....? இதுதான் படத்தின் (கதையின்) ஒரு லைன். இதில் ஒருகட்டத்தில் வண்டு முருகன் உடம்பில் எம்.ஜி. ஆரின் ஆவி புகுந்துகொள்கிறது. அதன் பிறகு எம். ஜி. ஆரின் ஆட்சியின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது. நகைச்சுவை, காதல், சண்டை, செண்டிமெண்ட் என நகரும் கதையில் சமூக நலன் சார்ந்த விஷயங்களையும் சேர்த்து எழுதியிருக்கிறேன். மது விலக்கு, காவிரி பிரச்னை, தமிழ் வழிக் கல்வி, கூடங்குளம், மீனவர் பிரச்னை,