நாட்டார் கதைப் பாடல்களில் இறப்புக்குப் பின் தெய்வமாக்கப்பட்டோரின் கதைகளைக் கூறும் நாட்டார் கலைகளுள் ஒன்றான வில்லுப் பாட்டில் பூச்சியம்மனைப் பற்றிய வரலாறு சொல்லப் படுவதே ‘பூச்சியம்மன் வில்லுப் பாட்டு’.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)