துளசி, பாரத தேசத்தில் மக்கள் மத்தியில் தனித்த பெருமதிப்பையும், பெருமையையும் பெற்ற மூலிகைச் செடியாகும். துளசிக்கு மற்றொரு தனிச்சிறப்பு இதற்குள்ள ஆன்மிக மகத்துவந்தான்..! இத்தகைய துளசியைப் பற்றியும் அதன் மருத்துவகுணங்களையும், பயன்படுத்தும் முறைகளையும் அறியத் தருகிறது இந்நூல்.