குறுந்தொகையில் உள்ள தமிழர்களின் பண்பாட்டை ஒழுக்கத்தை, வாழ்க்கை நெறியை, மனிதநேயத்தை, மலர்களின் பாசத்தை, விலங்கபிமானத்தை படம்பிடித்துக் காட்டி உள்ளார். பல்வேறு கோணங்களில் குறுந்தொகையை ஆய்வு செய்துள்ளார். இந்த நூல் பன்முக நோக்கில் குறுந்தொகை, பேரா.இரா.மோகன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.