சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச் சிறப்பாகும். ஜானகிராமனின் கிண்டல், கசப்புடன், சுந்தர ராமசாமி தனது என ஓரு அழத்தையும் கனத்தையும் சேர்த்துக்கொண்டுவிடுகிறார்'' என்கிறார் இத்தொகுப்பு.