ஞானச்சித்தன் குகையின் கதை நிகழ்வுகள் சித்தர்கள் வாழ்ந்த மலைக்களத்தைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கற்பனை நிகழ்வுகளே என்றாலும் நமது முன்னோர்களான சித்தர்கள் பற்றிக் கூறும் இந்நாவல் சுவை மிக்கதாயும் வியக்கத்தக்கதாயும் உள்ளது. நாவலின் நிகழ்வுகள் உண்மை நிகழ்வுகளாக இருக்கக்கூடாதா என்ற உணர்வை வாசகர் மனதில் ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது என்று நம்பலாம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)