தன்னை நம்பும் பக்தர்களை காக்க எந்த ரூபத்திலும் வருவார் என்பதால் நரசிம்மர் வழிபாடு என்பது இன்றைக்கு நம்பிக்குரியதாக இருக்கிறது. நரசிம்ம ஜெயந்தி மே 15ஆம் தேதியன்று விரதமிருந்து மாலை நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். நரசிம்மர் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும்.