ஒரு கதையை சுவாரஸ்யமாகச் சொல்லும் வித்தை கைவரப் பெற்றவர் கோட்டயம். இவர் எழுதியுள்ள பல்வேறு வகையான நாவல்களில் இதுவும் ஒன்று. தேயிலை எஸ்டேட்டின் பின்னணியில் ஒரு குடும்பக் கதையாக மலரும் இது, வளர்வது பல்வேறு சம்பவத் தொடர்ச்சிகளின் ஊடாக. மனித இயல்பு போலவே கடவள்களும் யோசிக்கின்றனர் என்று இந்த நாவலின் இறுதிப் பகுதி விளக்குகிறது.