இன்றைய சூழலில் பலருக்கும் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பிணக்கு ஏற்பட்டு ஆண், பெண் இருவரும் பிரிகின்றனர். பொதுவாக காதல் மற்றும் திருமண விஷயங்களில் வெற்றிப் பெற ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஜாதகத்தில் அப்படியான அமைப்பு இல்லாதவர்கள் பெரும்பாலோர்க்கு மேற்கூறிய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் துதிக்க வேண்டிய மந்திரம் தான் இந்த “சுக்கிர துதி” மந்திரங்கள்.