இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும், கருத்து சுதந்திரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அனுபவிப்பதற்கும் காரணமாக விளங்கிய மகத்தான தலைவர்களை நன்றியுடன் நினைவுகூர்வதே நம் நாகரிகத்தின் நல்லடையாளமாகும்.இதனை கருத்தில் கொண்டே தியாகத் திருவுருவம் நேதாஜி எனும் இந்நூல் வெளியீடு கண்டுள்ளது.