"ஒரு தருவது யாதுத? தீராத இளமையுடையது யாது? வெய்யவன் யாவன்? இன்பம் என்னுடையது? மழை எவன் தருகிறான்? கண் என்னுடையது? உயிர் எவன் தருகிறான்? புகழ் எவன் தருகிறான்? புகழ் எவனுக்குரியது? அறிவு எதுபோல சுடரும்? அறிவுத் தெய்வத்தின் கோயில் எது? ஞாயிறு. அது நன்று.".