என் சிந்தனையும் கலக்கிறது இதில்...அதற்கு வலுவூட்ட பல சிந்தனையும் பங்காகிறது. மொத்தத்தில் இது ஒரு சுயமுன்னேற்ற நூல்... உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள, மாற்றிக்கொள்ள, திருத்திக் கொள்ள வளர்த்துக் கொள்ள உதவிடும் நூல் இது. பெரிய பெரிய கசக்கின்ற நீதிகள் இதில் இல்லை.. ஏற்க முடியாத தத்துவ போதனைகள் இதில் இல்லை... சாத்தியப்படக்க கூடிய பல நல்ல கருத்துகளின் தொகுப்பே இந்நூல்.