வெற்றியை அடைய மனம் வெறிகொள்ள வேண்டும். ஆனால் நெறி தவறக்கூடாது. நெறி தவறாத, நேர்மை தவறாத வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையை அடைய இளம்பருவத்திலேயே முயலவேண்டும் என்பதை போதிக்கிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)