தூற்றத்தகுந்த செயல்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் போற்றத்தகுந்த செயல்களில் ஈடுபட முன்வரவேண்டும். இதற்காகப் பறவை. மிருகங்களின் மனங்களில் மனித எண்ண ஓட்டங்களைப் புகுத்தி அவை அன்பை எப்படி வளர்க்கின்றன. நட்பை எவ்வாறு பிரிக்கின்றன என்பனபோன்ற பல கருத்துக்களை இந்நூல் விளக்குகிறது.