பரம்பொருளாகிய சிவன் அருள் உண்மைகளை பெரியோர்கள் சிலர் வாயிலாக உலகுக்கு தர விரும்பினார். ஆலமரம் ஒன்றின் நிழலில் அமர்ந்து நான்கு முனிவர்களுக்கு ஞானநெறியினைச் சொல்லாமல் சொல்லி(சின்முத்திரை) அருளினார். “ஓர் ஆல் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை” என்று பாடுவார் திருஞானசம்பந்தப் பெருமான். இவ்வாறு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருட்களின் தகவலை கூறப்பட்ட