மானிட சமூகத்தின் மீது தூய்மையான அன்பும், அக்கறையும் கொண்ட மாண்புமிகு மண்ணியல் வல்லுநர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்பர்ட் ஹாவார்ட், ருஷ்ய - அமெரிக்கரான ஆர்பர்ட் ஷாட்ஸ, ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர். ரொடேல் வம்சத்தினர் உள்ளிட்டோர் மண்ணின் தன்மையை ஆய்ந்து, அதனை வேளாண் மலர்ச்சிக்குப் பயன்படுத்திய செயற் கூறுகளை இந்நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார் ஆர்.எஸ். நாராயணன்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)