எகிப்து, பாபிலோனியா, ஹிட்டைட், செமிடிக், கிரேக்கம், ரோம் ஆகியவற்றின் தொன்மக் கதைகள் ஒருவாறு தொகைப்படுத்தி இந்நூலுள் கூறப்பட்டுள்ளன. இத்தொம்க் கதைகளைப் படிப்பது மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. மனிதக் குலம் குழந்தைப் பருவத்தில் படைத்த கதைகளைப் படிக்கும்போது நம் மனமும் குழந்தை மனம்போல் மென்மையாகிறது. இந்நூல் நாம் அதிகம் முக்கியத்துவம் தராத ஒரு புலத்தின் தேவைப்பாட்டை வலியுறுத்தும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)