வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பதற்கிணங்க.. இப்புத்தகத்தில்லுள்ள ஒவ்வொரு நகைச்சுவைத்துணுக்கும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது.. இலவசமாய் மருத்துவம் அளிக்கிறது.. ஆம். மருத்துவர் இல்லாமலே நோய்கள் நீக்கும் தன்மை சிரிப்புக்கு உண்டு... வாங்கிப் படிங்க.. மனசு விட்டு சிரிங்க.. !