மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்களை பட்டியலிடுகிறார் .வாழ்க்கையை இனியாவது அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.